Tuesday, March 4, 2025

தமிழ்நாடு மின்சாரத்துறை அறிவிப்பு

 தனியாருக்குச் சொந்தமான நிலங்களில், மின்கம்பம் நடப்பட்டிருந்தால், அவைகளை இடமாற்றம் செய்வதற்கு நிலத்திற்குச் சொந்தக்காரர் மனு அளித்து மாற்றம் செய்யப்பட வேண்டும் என கூறினால் அதற்குரிய செலவுத் தொகைகள் அனைத்தும் மின்சார வாரியமே  ஏற்றுக்கொள்ள வேண்டும் .என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. #tneb #tangedco

No comments:

Post a Comment

மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு

  மூன்றாவது முழுமை திட்டத்துக்கு 28 தலைப்பில் சி.எம்.டி.ஏ., ஆய்வு 'சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்துக்காக, 28 தலைப்ப...