Monday, July 5, 2021

மருந்து சிகிச்சைக்கு உகந்த காலங்கள் எவை எவை?

 



மருந்து சிகிச்சைக்கு உகந்த காலங்கள் எவை எவை?

பிறந்த நாள் அதாவது ஜென்ம நட்சத்திரம், சந்திராஷ்டமம் நாட்களில் மருந்து உட்கொள்ளக் கூடாது. கூடுமானவரை அன்று மருத்துவம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 

நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்க்க ஏற்ற நாளாக ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறையில் வரும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் மருத்துவம் செய்து கொள்ளலாம். அதற்கு எடுத்துக்காட்டாக விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற பழமொழி சூட்சம பொருள் என்னவெனில் கிழமைகளில் செவ்வாய், வியாழன், ஞாயிறு இந்த மூன்று நாட்கள் நோய் மருந்துண்ண ஆரம்பித்தால் அவர்களுக்கு விரைவில் குணமாகும் என்பதுதான். முதன்முதலாக நோய் குணமாக மருந்து உண்ண சூரிய நாளான ஞாயிற்றுக்கிழமை மிகச்சிறந்தது என்று சித்தர் கூற்று.

No comments:

Post a Comment

அடுக்குமாடி குடியிருப்புகளில் தேவைப்படும் புதிய பொது வசதிகள் என்ன?

  அடுக்குமாடி குடியிருப்புகளில் தேவைப்படும் புதிய பொது வசதிகள் என்ன?  இன்றைய சூழலில் அடுக்குமாடி குடியிருப்புகள் தவிர்க்க முடியாத அளவுக்கு ம...